2DG கொரோனா மருந்து எப்போது விற்பனை?.: ஒன்றிய அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு நாளை விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories: