சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறூ வழக்கில் ஆஜரானார் ராகுல்காந்தி

குஜராத்: சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறூ வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நேரில் ஆஜராகியுள்ளார். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக ராகுல்காந்தி ஆஜரானார்.

Related Stories: