தஞ்சையில் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு

மதுரை: தஞ்சையில் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்யவும் ஐகோர்ட் கிளை ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: