×

புதிய ஐ.டி விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம்.: ஐகோர்ட்

சென்னை: புதிய தகவல் தொழிநுட்ப சட்ட விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Tags : Interim relief if action is taken under the new IT rule .: iCourt
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...