புதிய ஐ.டி விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம்.: ஐகோர்ட்
11:50 am Jun 23, 2021 |
சென்னை: புதிய தகவல் தொழிநுட்ப சட்ட விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags : Interim relief if action is taken under the new IT rule .: iCourt