சென்னையில் மேலும் 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை

சென்னை: சென்னையில் மேலும் 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். சென்னை பெரியமேடு-வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-மில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டையில் உள்ள ஏ.டி.எம்-மில் ரூ.4.99 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளனர்.

Related Stories: