திருவாரூர் IOB ஏடிஎம்-ல் வங்கி ஊழியர் திருட்டு

திருவாரூர்: திருவாரூர் ஐஓபி வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர் இளையராஜா ரூ.2.06 லட்சம் திருடியுள்ளார். வங்கி ஊழியர்கள் அளித்த புகாரில் சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: