கரூர் அருகே பூட்டி இருந்த வீட்டில் புகுந்து 58 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த உப்பிடமங்கலம் பகுதியில் பூட்டி இருந்த வீட்டில் புகுந்து 58 பவுன் தங்க நகைகள், சுமார் 1 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து திருடர்கள் தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: