சென்னை பெரியமேடு பகுதியில் மேலும் ஒரு எஸ்.பி.ஐ. ATMல் ரூ.16 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் மேலும் ஒரு எஸ்.பி.ஐ. ATMல் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 190 முறை ATM கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: