ஜூன் 26-ம் தேதி முதல் பாரீஸ்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை: ஏர் ஃபிரான்ஸ் தகவல்

சென்னை: ஜூன் 26-ம் தேதி முதல் பாரீஸ்-சென்னை இடையே மீண்டும் விமான சேவையை ஏர் ஃபிரான்ஸ் தொடங்குகிறது. பாரீஸ்-சென்னை இடையே வாராந்திர விமான சேவையை தொடங்க ஏர் ஃபிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

Related Stories: