கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்டுகிறது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.