சென்னையில் ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை வடமாநிலம் விரைவு

சென்னை: சென்னையில் ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை வடமாநிலம் விரைந்தது. சென்னையில் பல இடங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதால் தனிப்படை விரைந்தது.

Related Stories: