விழுப்புரத்தில் இருசக்கரவாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

விழுப்புரம்: இருசக்கரவாகனத்தில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் 2 முட்டைகளில் பைக்கில் எடுத்து சென்ற 200 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். கிணறு வெட்டுவதற்காக மணிகண்டன் காடுவெட்டிக்கு எடுத்து சென்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: