சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளர். எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக தமிழகம் முழுவதும் 19 புகார்கள் வந்துள்ளன. மேலும் ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது.

Related Stories: