ஆரணி அருகே பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

ஆரணி: ஆரணி அருகே பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியர் ராஜா(32) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆசிரியர் ராஜா மீது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ஆசிரியர் ராஜாவை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related Stories: