சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ரா.விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. துளசி அய்யா வாண்டையார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ காளியண்ணணுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.