நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சங்கரன்கோவிலை சேர்ந்த சுவாமிநாதன் (53) மற்றும் அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: