இந்தியா மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 729 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல் Jun 21, 2021 மகாராஷ்டிரா மத்திய அரசு மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 729 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சுமார் 8,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்