அரசியல் கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை: அதிமுக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Jun 21, 2021 சென்னை: கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை; குளறுபடி நடப்பதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒருநா இல்லாதவருக்கு பாசிட்டிவ், இருப்போருக்கு நெகட்டிவ் என சான்றிதழ் தருவதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார்.
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி
2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு
10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஜிஎஸ்டி கொங்கு மண்டலத்தை அழித்துவிட்டது; ‘நார்த் இந்தியா கம்பெனி’ நாட்டை பாடாய்படுத்துகிறது: கமல் கடும் தாக்கு