கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை: அதிமுக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை; குளறுபடி நடப்பதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒருநா இல்லாதவருக்கு பாசிட்டிவ், இருப்போருக்கு நெகட்டிவ் என சான்றிதழ் தருவதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: