தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

தானே: மராட்டிய மாநிலத்தில் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி போதை மருந்து சிக்கியது. போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை  தானே  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: