டெல்லியில் 50% பேர் அமர்ந்திடும் வகையில் மதுபான பார்களை நாளை முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி!

டெல்லி: டெல்லியில் 50% பேர் அமர்ந்திடும் வகையில் மதுபான பார்களை நாளை முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பூங்காக்கள், கோல்க் கிளப், வெளிப்புற யோகா மையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: