நாட்டின் தலைநகர் டெல்லியில் நண்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் நண்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டெல்லியில் நிலநடுக்கம் 2.1 ரிக்டர் அளவாக பதிவானதாக மத்திய புவி அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: