தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு: போலீஸ் விசாரணை

தருமபுரி: அரசு மருத்துவமனையில் ஜூன் 19-ல் அருள்மணியின் மனைவி மாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் தங்கியிருந்த மாலினி கழிப்பறைக்கு  சென்று திரும்பிய போது குழந்தையை காணவில்லை. தருமபுரி நகர போலீசார் வழக்கு பட்திவு செய்து குழந்தையை கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: