சென்னை ஏ.டி.எம்.மையமங்களில் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஏ.டி.எம்.மையமங்களில் நூதன முறையில் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பணம் எடுக்கும் போது ஏ.டி.எம். மூடியை 20 வினாடிகள் பிடித்துக்கொண்டு மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் எடுத்துவிட்டு மூடியை 20 வினாடிகள் பிடித்தால் பணம் எடுக்காததை போல் காட்டும் என்பதை அறிந்து கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

Related Stories: