குற்றம் புதுக்கோட்டையில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை Jun 20, 2021 விக் புதுக்கோட்டை: ஆலங்குடியில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் வினோத்குமார் கொலை தொடர்பாக நரிப்பேட்டையை சேர்ந்த 6 [பேர் கைதான நிலையில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு