தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஆனந்த் சர்மா மீது வழக்குப்பதிவு

கோவை: தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து  ஆனந்த் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்தான பெண்ணை த்திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சர்மா என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் வசித்து வந்த  பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஆனந்த் சர்மா ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: