×

தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

சென்னை: ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதலாக 3,10,150 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் ஒரு கோடி தடுப்பூசி வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai , Tamil Nadu, Covishield Vaccines
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...