ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து 8,014 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: