×

ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிதி வழங்கிய முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி

சென்னை: ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிதி வழங்கிய முதலமைச்சருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு சமமான குடியுரிமை வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளனர்.


Tags : Adriar Travidar Corporation ,Chief Minister ,Corona , Father Periyar Dravidar Kazhagam thanks the Chief Minister for providing corona funds to the Eelam Tamils
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...