2-வது அலையினால் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ்

ஐதராபாத்: 2-வது அலையினால் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முழு ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: