இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு!: கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! Jun 19, 2021 உத்தரகண்ட் டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அலகாந்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ரிஜிகேஷ் அமைந்துள்ள கங்கை நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று மந்தாகினி, பிந்தர் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தவுலிகங்கா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக சமோலி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்க வேண்டிய ஜூன் 22ம் தேதிக்கு முன்னதாகவே கனமழை கொட்ட ஆரம்பித்ததால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்!: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி