ஊரடங்கு தளர்வுகளை மாநிலங்கள் கவனத்துடன் அறிவிக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ஊரடங்கு தளர்வுகளை மாநிலங்கள் கவனத்துடன் அறிவிக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். தளர்வுகள் அறிவிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: