விளையாட்டு இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல் Jun 19, 2021 மில்கஸ்ஸிங் கொரோனா இந்தியா பஞ்சாப்: இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 91 வயதான மில்காசிங் இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். மில்காசிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் ஆர்ழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி