×

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த சுசில்ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த சுசில்ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Sushmida ,Suilhari ,Shivashankar Baba , Sushmita arrestó a un maestro de escuela de Sushilhari que era cómplice de Sivashankar Baba
× RELATED பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர்...