அரியலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை, இரு மகள்கள் உயிரிழப்பு

அரியலூர்: சாத்தமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை, இரு மகள்கள் உயிரிழந்துள்ளனர். ராமலிங்கம், அவரது மகள்கள் நாகவள்ளி, நாகலட்சுமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: