வனவிலங்குகளை பாதுகாக்க 7 பேர் கொண்டு மாநில அளவிலான பணிக் குழு அமைப்பு.: தமிழ்நாடு அரசு

சென்னை: வனவிலங்குகளை பாதுகாக்க 7 பேர் கொண்டு மாநில அளவிலான பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணியை இக்குழு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: