கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றால் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகத்தின் சிக்மகளூர், குடகு, ஹாசன், ஷிவமோகா, தெற்கு உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

Related Stories: