தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது.: முத்தரசன் புகார்

மதுரை: தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். குஜராத்திற்கு தமிழகத்தை விட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: