குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்தல் தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சனை: நீதிமன்றம் கருத்து

மதுரை: குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்தல் தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சனை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. போக்சோ சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதுபோன்ற குற்றங்களை தடுக்கும். மேலும் நல்லொழுக்க கல்வி அளிப்பதில் மத்திய, மாநில அரசுகளின் கடமை  மூலமும் குற்றங்களை தடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

Related Stories: