மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைப்பு

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் வேண்டுகோளை ஏற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: