விழுப்புரம் அருகே அனுமதியின்றி கொரோனா டெஸ்ட் எடுத்த பரிசோதனை மையத்துக்கு சீல் வைப்பு

விழுப்புரம்: அனுமதியின்றி கொரோனா டெஸ்ட் எடுத்த தைராய்டு பரிசோதனை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசின் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்ததாக சிஜிஎன் பரிசோதனை மையம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: