கோவை அருகே இளம் பெண்ணை வன்கொடுமை செய்த 3 பேரில் 2 பேர் கைது

கோவை: அன்னூர் அருகே பேக்கரி வேலைக்கு சென்ற இளம் பெண்ணை 3 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். பேக்கரி உரிமையாளர்கள் சமீர், சிகாபுதீன் கைதான நிலையில் மற்றோரு உரிமையாளர் மொய்தீனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: