குற்றம் மதுராந்தகம் அருகே மாம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் காவலாளி கத்தியால் குத்திக்கொலை Jun 18, 2021 மதுராந்தகம் மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மாம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் காவலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்க் காவலாளி பாண்டித்துரையை கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை