பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி பப்ஜி மதன் வாழ்ந்து வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னை: சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி மதன் வாழ்ந்து வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் ஹோட்டல் நடத்துவதாக கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றியதாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. ரூ.5 லட்சம் வரை பணமோசடியில் ஈடுபட்ட மதன் தனது முகத்தை காட்டாமலே யூடியூபில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

Related Stories: