உசிலம்பட்டி அருகே கூரியர் வாகனத்தில் 85 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய ஓட்டுநர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கூரியர் வாகனத்தில் 85 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய ஓட்டுநர் போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். கொங்கம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய கூரியர் வாகனம் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசார் வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை சோதனையிட்டபோது 85 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: