சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார்.