முக்கிய செய்தி இந்தியா கேரளாவில் தொற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிப்பு!: 2 மாதத்திற்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்..மதுபான கடைகளை திறக்கவும் அனுமதி..!! Jun 17, 2021 கேரளா திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்திருக்கிறது. 8 முதல் 20 சதவீதம் பாதிப்பு இருக்கும் மாவட்டங்களை A எனவும் 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு இருக்கும் பகுதிகளை B என்றும் 30 முதல் அதற்கு மேற்பட்ட பாதிப்பு இருக்கும் பகுதிகளை C என மூன்று பகுதிகளாக பிரிந்து ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி திருவனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரையில் குறைவான பயணிகளுடன் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகள் செய்யவும், மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை