ஆந்திராவிலிருந்து தலைவலி தைலம் பாட்டிலில் கஞ்சா எண்ணெய் வாங்கி வந்து மதுரையில் விற்ற 2 பேர் கைது

திருமங்கலம்: ஆந்திராவிலிருந்து தலைவலி தைலம் பாட்டிலில் கஞ்சா எண்ணெய் வாங்கி வந்து மதுரையில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்வாரிய கணக்கீட்டாளர்  உதயசீலன், தனியார் கல்லூரி மாணவர் ஹரிஷ்குமார் ஆகியோர் திருமங்கலத்தில் கைது செய்யப்பட்டனர். கஞ்சாவில் இருந்து எண்ணெய் எடுத்து தலைவலி தைல டப்பாவில் ரூ.5,000-க்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: