பறிமுதல் செய்த மது பாட்டில்களை விற்பனை செய்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருச்சி: பறிமுதல் செய்த 1,700 மது பாட்டிலை விற்பனை செய்த சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். சிறுகனூர் காவல்நிலைய தலைமைக்  காவலரையும் சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: