இந்தியா ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு Jun 16, 2021 ஒடிசா ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுடனான எல்லை பகுதியைத் திறக்கவும் ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு