குற்றம் கந்துவட்டி தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை: 4 பேர் கைது Jun 16, 2021 மதுரை: மதுரையில் கந்துவட்டி தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வகுமார், ஜெயந்திரசிங், மாரிமுத்து, காமாட்சி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு